Thursday, February 19, 2009

சில குழந்தைகள் சத்தி எடுத்து கொண்டே இருக்கும்

1 . சில குழந்தைகள் சத்தி எடுத்து கொண்டே இருக்கும்.அது பால் கொடுத்ததும் சரியா தட்டி ஏப்பம் விட வைக்காததால் தான் இப்படி சத்தி வரும்.

2. இல்லை தலையில் பேன் இருக்கான்னு பாருங்கள்.

3. நிறைய குழந்தைகள், எல்லாம் தூக்குவார்கள் அவர்களிடம் இருந்து ஒட்டி கொள்ளுங்கள்.

4. அப்படி சத்தி எடுக்கும் குழந்தைகளை தூக்கும் போதோ, மற்ற ஆண்கள் கையில் கொடுக்கும் போதோ கையோடு ஒரு பெரிய டவலையும் சேர்த்து கொடுங்கள்.

5. தோள் பட்டையில் போடும் போது அந்த டவலை போட்டு கொண்டு பிறகு ஏப்பத்துக்கு தட்டி கொடுங்கள்.

6. சத்தி எடுப்பது நல்லது சளி இருந்தால் வெளியாகும்.

ஜலீலா

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா