Monday, April 13, 2009

பூப்பொன்று முகத்திற்கு

முகம் பூப்போல் , பஞ்சு போல் சாஃடாக இருக்கனுமா?

பாலாடை, தேங்காய் எண்ணை (அ) ஆலிவ் ஆயில் சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு குழைத்து கீழிருந்து மேலாக தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகத்தை லேசான வெது வெதுப்பான வெண்ணீரில் கழுவவும்.

நேரம் இருப்பவர்கள் பஞ்சால் வெண்ணீரை நனைத்து துடைத்து எடுக்கவும்.

தினம் குளிப்பதற்கு 20 நிமிடம் முன் ஆலிவ் ஆயில் அல்லது பாதம் ஆயில் அல்லது தேங்காய் எண்ணை முகத்தில் தேய்த்து குளிக்கவும்.

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா