Tuesday, May 19, 2009

மன அமைதிக்கு சிறந்த துஆ

யா அல்லாஹ்! நீ எனக்குக் கொடுத்தவற்றை கொண்டு என்னை திருப்தியாக்கிவை.அதில், எனக்கு மேலும் பரக்கத் செய். என்னை விட்டும் மறைந்து விட்ட ஓவ்வொன்றிற்கும் பகரமாக சிறந்தவற்றை எனக்குக் கொடு.


சிறப்பு: இந்த துஆ மனநிம்மதிக்கு சிறந்ததும், உணவு தேவைகளை நிறைவேற்ற வல்லதுமாகும். ஹஜ்ஜின் போது ருக்னே யமானிக்கும், ஹஜ்ருல் அஸ்வத்திற்கும் இடையே இதை ஓதுவது சுன்னதாகும்.

4 கருத்துகள்:

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சகோதரி,

நல்லதொரு துஆவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி !

பதிவுலகில் நல்ல, பயனுள்ள பதிவுகளைத் தருகிறீர்கள். தொடருங்கள் !

Anonymous said...

assalamu alaikkum.
can u tell me the arabi words for this dua

Jaleela said...

வா அலைக்கும் அஸ்ஸலாம்


யார்ன்னு தெரியல பெயர் சொல்லியிருந்தால் நல்ல இருக்கும்.

தூஆவையை படித்து பதிவு போட்டதற்கு மிக்க நன்றி

அல்லாஹும்ம க்கனிஹ்னி பிமா ரஜக்தனி வ பாரிக்லி fபிஹி வஹ்லுf அலா குல்லி காயிபத்தின்ல்லி பிஹைர்.

Jaleela said...

சகோதரர் ரிஷான் ஷரிப் மிக்க நன்றி, முடிந்த போது பதிவுகள் போடுகிறேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா