Monday, July 13, 2009

அழுகையிலும் ஒரு சிரிப்பு






என் இரண்டு செல்லங்கள் அப்துல் ஹகீம், ஹனீபுதீன்.

பெரிய பையன் காலேஜ் சேர ஊருக்கு கிளம்பும் நேரத்தில் ஒரே அழுகை தான் அப்ப என் பிள்ளைகளிடம் பேசிய போது.


அழுகையிலும் ஒரு சிரிப்பு

நான்: சின்னவனிடம் ஹனீப் அண்ணா ஊருக்கு போகிறான் ஏதாவது கிஃப்ட் கொடு..

ஹனீப்: அவன் பார்எவர் போகிறானா? ஆமா. அப்ப அவன் எனக்கு கவுண்டர்ஸ்ரைக் கேம் போட்டு கொடுத்தா 5 திர்ஹம் கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன்.


நான் : பெரியவனிடம் ஹகீம் ஊருக்கு போறீயே தம்பி கிட்ட சொல்லிட்டு போ, உன் கூட பிறந்தவன், என்று சொன்னேன்.



ஹகீம்: வு இல்ல இல்ல அவன் என் கூட பிறக்கல.
நான்: ஆ ஆ என்ன இப்படி சொல்கீறான்.


ஹகீம்: அவனுக்கு முன் நான் ஏழு வருடம் முன்பே பிறந்துவிட்டேன் என்றான்.
அப்ப‌டியே அழுகைய‌ நிருத்திட்டு சிரிப்பு வ‌ந்து விட்ட‌து.

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா